Thursday, 16 May 2013

"ஜெகத்தினை"ஆளபிறந்த,,,,"மகம்" நட்சத்திரகாரர்களே,,,,,!!!

   வான்மண்டலத்தில்'மகம்"'நட்சத்திரமானதுசூரிய கிரகத்தின் ஆதிக்கம்பெற்றகோள்களாகும். இந்த கோள்களானதுஎதிலும்சாமர்த்தியமும்,சாதுர்த்தியமும் கொண்டநட்சத்திரகோளாகும்
   
        மகம்நட்சத்திரத்தில்பிறந்தவர்கள்எதையும்ஆராய்ந்து செய்யும்மனம்கொண்டவர்களாகஇருப்பார்கள், தான தர்மம்,காரியங்களில்முழுமையானஈடுபாடுகொண்டு இருப்பார்கள்,எப்போதும் நீதி நேர்மைஎன்றுதனக்குள்ஒரு வரைமுறைகள்அதற்குதக்கவாறுவாழும்கௌரமான மனிதனாகதிகழ்பவர்பேச்சுக்களில்சாதுர்த்தியமும் தன்நம்பிக்கையும்நிறைந்திருக்கும்ஏன்எனில்இந்தநட்சத்திர தலத்தில்பரத்வாஜ்எனும்மகான்மகம் நட்சத்திரத்தில்பிறந்தவர்என்பதால்இந்தநட்சத்திரதலத்தில் மாதந்தோறும்சிறப்புபூஜைகள்நடைபெறுகிறதுஇந்த பூஜையைவழிபடபலமகரிஷிகள்பலமகான்கள்அருபவடிவில் வந்துகலந்துகொள்வதாகஐதீகம்.
    
                  இவ்வளவுசிறப்புபெற்றஸ்தலம்தமிழகத்திலுள்ள திண்டுக்கல்மாவட்டம்விராலிப்பட்டிபிரிவிலிருந்து2 கிலோமீட்டர்தூரத்தில்அமைந்துள்ளது"ஒடுக்கம்தவசி மேடைமாகாலிங்கேஸ்வரர்" ஆலயம்.
     
     இந்தநட்சத்திரதலத்தில்மகத்தில்பிறந்தால் ஜெகத்தைஆளலாம்'என்றபழமொழிக்குஏற்பமகான்பரத்வாஜைகுருவாககொண்டுமகம்நட்சத்திரநாள்மமற்றும்பஞ்சமிதிதி,சஷ்டிதிதி,ஏகாதசிதிதி,துவாதசிதிதி,பிரதோஷம்,மகாசிவராத்திரிஆகியதினத்தில்இத்தலத்தில்அபிசேகஆராதனைசெய்துவழிபட்டுவந்தால்வாழ்விலஉயர்ந்தநிலையைஅடையலாம்.         

   

No comments:

Post a Comment