தைரியத்தோடு,,,எதையும் எதிர்கொள்ளும் ,,,,,மிருகசீரிஷம்,,,நட்சத்திரகாரர்களே,,,,,!!
வான்மண்டலத்தில் நாம்பாக்கஇருப்பதுமிருகசீரிஷம்நட்சத்திரம் இந்த நட்சத்திரம் வெள்ளி மற்றும்புதன்கிரகத்தின்ஆளுமையுடன்திகழும் ஒருநட்சத்திரமாகும் இந்த நட்சத்திரமானது இயற்கையாகவே எதையும் தைரியத்தோடு எதிர்கொள்ளும் ஆற்றலையும்பெற்றுள்ளது.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விசாலமான புத்தியும் எளிதில்வெற்றிகொள்ளும் திறமைமிக்கவராகவும் செல்வம் சேர்ப்பதில் ஆர்வம் கொண்டவராகவும் தான தர்மம் செய்யும் தன்மையும் மற்றவர்களை புரிந்துஅதற்கேற்பநடந்து கொள்ளும் இயல்பு இவர்களிடம் உண்டு.இவர்கள் பிறந்த நட்சத்திரதலத்தில் தினமும் மிருகண்டு மகரிஷி இத்தளத்தில் உள்ள பெருமாளை அரூபா வடிவில் வழிபட்டு வருவதாக ஐதீகம் இத்தளத்தில் ஒரு முனிவரால் சாபம் பெற்ற அரசன் இத்தல பெருமாளை தரிசிக்க அவர் சாபம் பெற்ற சிங்கமுகம் நீங்கி பழைய முகம் கிடைத்தது இதன் காரணமாக இத்தளம் மிருகசீரிஷம் நட்சத்திரதலம் ஆனது.
இச்சிறப்பு பெற்ற ஸ்தலம் தென்தமிழகத்திலுள்ள திருவாரூர்மாவட்டம்[தஞ்சைt o திருவாரூர்,செல்லும் வழியில்5௦கி /மீட்டரில்] முகூந்தனுர் அருகிலுள்ள "எண்கண்' எனும் சிற்றூரில்'பிரயோக சக்கரம் ஏந்தி ஸ்ரீதேவி ஸ்ரீபூதேவியுடன்'' 'ஆதி நாராயண பெருமாளாக" அருள் பாலிக்கிறார்.
"மிருகசீரிஷம்" நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,புதன்கிழமை,சனிக்கிழமை பெருமாளுக்குதிருமஞ்சனம்[அபிசேகம்] செய்து வழிபட்டால் உங்கள் பிரச்சனைகள்உடனே தீரும்,குழந்தை பாக்கியம் வேண்டுவோர்,திருமணதடை உள்ளோர் படிப்புகேற்ற வேலை இல்லாதோர் அனைவரும் இத்தல பெருமாளை தரிசிக்க சகல நலமும் பெற்று நலமுடன் வாழலாம்,,,,,,!!
No comments:
Post a Comment