Friday, 19 April 2013

மென்மை மிகுந்த,,,,!கார்த்திகை நட்சத்திர காரர்களே,,,,,,!1

வான்மண்டலத்தில் கார்த்திகை நட்சத்திரம் செவ்வாய்,மற்றும் வெள்ளி கிரகத்தின் ஆதிக்கசக்தி பெற்றுள்ளது.இந்த நட்சத்திரம் மேன்மை மிகுந்தது இயற்கையாகவே மென்மையான நட்சத்திரம் ஆகும்
 

      கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்வந்தராகவும்,திறமைமிக்கவரகவும்,அனுஷ்டனங்ககளில்பிடிப்புடன் திகழ்வார்கள் கலைகளில் ஆர்வமும் உண்டாகும் பெண்களிடத்தில் இயல்பாக பேசி பழகக்கூடியவர்வாழ்க்கைக்கு தேவையான பண்புகள் இயற்கையிலேயேபெற்றிருப்பர்கார்த்திகைநட்சத்திரதலத்தி ல்கார்த்திகேயன்[முருகன்] தினமும் வழிபாடு செய்வதாக ஐதீகம் இவ்வளவு சிறப்புபெற்ற திருத்தலம் "காத்ரா சுந்தேரேசஸ்வரர்' ஆலயமாகும். 
      
       இத்தளம் தென்தமிழகம் நாகபட்டினம்மாவட்டம் கஞ்சாநகரம்[பொன் நகரம்] அமைந்துள்ளது இது மயிலாடுதுறை to பூம்புகார் செல்லும் வழியில்,8,கி/மி தொலைவில் உள்ளது. 
      
     கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் கார்த்திகை நட்சத்திரத்தன்றோ பிரதோஷ நாட்களில் இங்கு சென்று இக்கோவிலில் தீபமேற்றி வழிபட்டால் வாழ்கை மேன்மை அடையும். 

            திருமண தடை உள்ளவர்கள் இத்தல அம்மனுக்கு அபிசேகம் செய்தால் விரைவில் திருமணம் நடக்கும் சுமங்கலி பூஜையும் செய்து வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். [சட்டநாதருக்குதனி சன்னதி உள்ளது என்பது கூடுதல் சிறப்பு.வெள்ளிக்கிழமைதோறும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது]
     
             கார்த்திகை நட்சத்திரகாரர்கள்  இத்தலத்திற்கு நட்சத்திர நாளில் மாதமாதம் அல்லது வருடத்திற்கு ஒருமுறையாவது அல்லது வாழ்நாளில் ஒருமுறையாவதுசென்றுவந்தால் சகல நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ்வோமாக......!.    

No comments:

Post a Comment