Monday, 30 September 2013

மிதுனலக்கணம்,,,,,,,!!!

 மிதுனலக்கணத்தில் ஜென்மம் எடுத்த நீங்கள்  சிவந்த மேனி அழகுடன் இருப்பிர்கள். பொதுஅறிவு மிகுந்தவர் .மேல்அதிகாரிகளிடமும் ,

அரசாங்கத்திடமும் விரோதத்தை சம்பாதிக்காமல் இருப்பது நல்லது.மற்றவரை கவரும் இயல்பும்,பேச்சு திறனும் நிறைந்தவர்.   

சங்கீததநாட்டியத்திலும் ஆர்வமுள்ளவர்.நீங்கள்விரும்பும் எல்லா உணவுப் பண்டங்களும் உங்களுக்குக் கிடைக்கும் ,நீரில் 

கண்டம் உண்டாகலாம் .நேர்மை நிரந்தவராதலால்பிறரின் அன்பையும் ,ஆதரவையும் சுலபமாகப் பெறுவீர்கள் மரசம்பந்தமான வியாபாரங்களில் 

ஈடுபட வாய்ப்பு உண்டு .

   சிம்மராசி உங்கள் முன்றாம் வீடாக அமைந்திருப்பதால் அஞசாநெஞ்சம்முடையவராக இருப்பீர்கள் .எனினும் திய நட்ப்புகளைத்தவிர்ப்பது 

நலம் நீங்கள்விரும்பும் எல்லாம் பொருள்களும் ,உரிய நேரத்தில் கிடைக்கும் .மற்றவரை சொல்லாலும் ,செயலாலும் புண்படுத்தும் இயல்புண்டு

   ஏழாம்வீடு தனுசு ராசியாக அமையப் பெற்றதால் ,மற்றவரின் குறைகள் மிகைபடுத்துவராகவும்  கலக புத்தி உடையவரும் ,கர்வமும் 

 உடையவருமான வாழ்க்கைத்துணைவரை அடைந்து ,அவரால் உண்டாகும்இன்னல்களை தவிர்க்கப் போராடும் சூழ்நிலைகள் உங்களுக்குஉண்டாகும்.

    மகரராசிஉங்கள்எட்டம் வீடாக இருப்பதால்   சிறந்த அறிவாளியாகவும் ,புகழ் உடையவராகவும் நன் நடத்தையுள்ளவராகவும் திகழ்விர்கள்   .

விடாமுயற்சியும்,துணிவும்,பரந்த மனப்பான்மையும் உடையவராக இருப்பீர்கள்.இலக்கியத் துறையில்ஈடுபடும்,ஆழ்ந்த அறிவும் உண்டாகும்.

விலைஉயர்ந்த கலைபொருளை  சேகரிக்க,பணம் செலவு செய்யும் குணம் முதலியவற்றை தனக்காகவும்,தற்பெருமைக்காகவும்,பணம் விரயம் செய்யும் 

மனபாங்கு முதலியவை உங்களுடைய குணங்களாகும்.

  உங்கள் லக்கினமானது அதனுடைய இடத்தில்2 ;வது திரிகோணத்தில் அமைந்திருப்பதால்,தங்களுடைய தொழிலிக்கும், இதர எவ்வித முயற்சிகளும்,

அரசுத்துறைகளில் சேவை செய்தால்  என்பது சாதகமாக இருக்காது.தங்கள் முதுமை  பருவத்திற்காக சேமிக்கவேண்டும் என்பதை மறந்து விடலாம் 

சிறந்த நுன்னரிவுடயவராக இருந்தபோதிலும்,தாங்கள் பெரும் செல்வ இழப்பை அடைவீர்கள்.தங்களால் நன்மை அடைவர்களைப் பற்றி தாங்கள்

 எப்பொதும்  விழிப்புடன் இருக்கவேண்டும் வாழ்கையில் முக்கியமான வருடங்கள் 19,23,25,29,32,36,43,46,49, இதை சந்தர்பத்தை சரியாக 

பயன்படித்தி கொள்ளுங்கள் 

      

Friday, 27 September 2013

ரிஷப லக்கணம்,,,,,,!!!

      ரிஷபலக்கினத்தில்ஜென்மம் எடுத்த நீங்கள் வேண்டாத மனகவலைகள் தரும் செயல்களில் ஈடுபடவேண்டாம் 

.உறவினர்களால் அவமானம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.நல்லோரின் நட்பை முழுவதுமாக 

இழக்க நேரிடும்.அன்றாடம் உபயோகிக்கும் கருவிகளை கையாளும்போது கவனம் தேவை.

பெண்கள் மூலம் பொருள் கிடைக்கும்.ஆடை ஆபரணங்களை நிறைவாக பெற்றுப்பீர்கள்.தொழிலதிபர்களின் 

நட்புறவு ஏற்படும்.எப்போதும் மனநிறைவுடன் முக மலர்ச்சியுடனும் தோன்றுவீர்கள்.ஐந்தாம் இடம்

 கண்ணிராசியாக அமையபெற்றதால் உங்களுக்கு நல்ல அழகுள்ள பெண் குழந்தை பெற்று மகிழ வாய்ப்புண்டு

.அப்பெண் குழந்தைகள் ஆபரணங்களில் பிரியராகவும்,பதிபக்தி நிறைந்தவராகவும் இருப்பார்கள்,

பத்தாம் இடம் கும்ப ராசியாக அமைந்திருப்பதால் விரோதிகள் செயல்களை எதிர்க்கும் 

திறமை உள்ளவராக இருப்பீர்கள்.உங்களுடைய உரையாடலில் இனிமையும்,பொருளும்,நிறைந்திருக்கும்

   

     உங்களின் லக்கினமானதுஅதனுடைய இடத்தில் முதலாவது திரிகோணத்தில் பொருந்தி இருப்பதால்,

எராளமான பணம் சம்பாதிப்பீர்கள் .ஆனால் அது ஒரு போதும் தங்கள் கையில் தங்காது தங்கள் 

மனகவலைகள் கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கவேண்டும். தங்களிடத்தில் உள்ள எல்லாவற்றியும் 

செலவழித்து விடுவீர்கள் .கடன்களுக்கு ஆளாகாதவாறு. ஜாக்கிரதையாக இருங்கள் .தங்கள் வாழ்க்கையில் 

முக்கியமான வருடங்கள் 21, 23, 31, 42, 51, 65, 68, இந்த சந்தர்பத்தை நழுவ விடாதீர்கள்.  .            

Friday, 6 September 2013

மேஷ லக்கணம்,,,,,,!!!

           
        

                   மேஷலக்கினத்தில் ஜென்மம் எடுத்த நண்பர்களே,,,,!சகோதிரிகளே ,,,,,!உங்களுக்கு முன் கோபமும்,பதட்டமும்,
உங்களிடம்  அதிகமாகவே காணப்படும் உங்களின் வாழ்கை துணைவரின் கட்டளைகளுக்கு அடிபணிந்து வாழ்வீர்கள்
விவசாயம் தோட்டகலை போன்றவற்றில் ஆர்வம் இருக்கும்செல்வம் சேர்ப்பதில் அதிக பற்றுதல் இல்லாவிட்டாலும் கிடைக்கும்பணத்தை விரயம் செய்யாமல் சேமித்து வைக்கும் குணம் உண்டு நீங்கள் வண்டி ,வாகனம் முதலியவற்றில்அதிகம்
பற்றில்லாதவர்.சமயவயதினர் நட்பையையும்,உறவையும் விரும்பி ஏற்பீர் நேர்மை மற்றும் நன்னடத்தையும் மென்மையுடன் இருப்பிர்கள்  
     

              உங்களுடைய நான்காம் ராசி கடகம்.ஆகையால் அழகான தோற்றபொலிவு உள்ளவராகவும் அதிஷ்டசாலியாகவும்நன்னடத்தைஉள்ளவராகவும்,இளமை பூரிப்புடன்பிறரைகவர்ந்துதன்பால்இழுக்கும்காந்தசக்தியும்,சிறந்த படிப்பும்,பண்பும் அமைந்த உங்களுக்குமக்களின் ஆதரவும்,அன்பும் தானே வந்து சேரும். 

     

            மனிதாபிமானமிக்க அடிப்படைக் கொள்கைகளை கடைபிடிப்பீர்கள்.கண்கள் அழகும்,வசீகரமும் இருக்கும் உணவில் நாட்டமுடயவராக இருப்பீர்கள்
.அயல்நாடுகளில் சென்று வசிக்கும் பாக்கியமும் உண்டு.உறவினால் தீய நடத்தை உள்ள பெண்களின் நட்பை வெறுப்பீர்கள் இதனால் பலிசொல்லுக்குஆளாவீர்கள்இரத்தம் சம்பந்தமானவியாதிகள்வரக்கூடும்எச்சரிக்கையாகஇருக்கவும்.இலக்கியதுறையில்ஆதிகஈடுபாடுஇருக்கும்.என்றும்புகழுடனும்மன நிறைவுடன் வாழ்வீர்கள்தீயவர்களின் நட்பை அதிகம்  பெற்றிருந்தால் நல்ல வாழ்கை அமைவது கடினம் அதனால் தீயோரின் நட்பை விளக்கவேண்டும்.
 
       உங்கள் லக்கனமானது,அதனுடைய இடத்தின் இரண்டாவது திரிகோணத்தில் பொருந்தி இருப்பதால் பணம் சம்பாதிக்க அதிகம்
முயற்சி எடுக்க வேண்டி வரும்ஆனால் மிகவும் முன் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. ஆனால் பணக்காரர் என்று மக்கள்  நன்பும்படி செய்வீர்கள்.பொருளாதாரத்தை
பொறுத்தவரை உங்கள் வாழ்கையில்2௦ லிருந்து 23வரை 29 லிருந்து 35  வரை மிக முக்கியமான வருடங்கள் ஆகும்.