நல்ல சுபாவம் கொண்ட "ரேவதி"நட்சத்திரகாரர்களே,,,,,,!!!
வான்மண்டலத்தில் ரேவதி நட்சத்திரமானது வியாழன் கிரகத்தின் ஆதிக்கம் கொண்ட நட்சத்திரமாகும் இந்த நட்சத்திரமானது இயற்கையாகவே நல்ல சுபாவம் உடையவராகவும் கொண்ட நட்சத்திரமாகும்
நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவராதலால், , நல்ல சுபாவம் உடையவராகவும், பணக்காரராகவும், நன்னம்பிக்கையும், அறிவாற்றலும் படைத்தவராகவும், நியாயமான வழிகளில் பணம் சம்பாதிப்பவராகவும் நீங்கள் விளங்குவார்கள். நீங்கள், வயதில் பெரியவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பணிந்து நடப்பதுடன், மரியாதையும் அளிக்கிறீர்கள். நீங்கள் இந்த குந்த் முல நட்சத்திரத்தில் பிறந்தவராதலால், பூஜை செய்திடவேண்டும். உங்கள் 17, 21, மற்றும் 24 ஆம் வயதை எட்டும்போது , நல்ல அதிருஷ்டத்தைப் பாக்கலாம் காரணம் சந்திரனுக்கும் ரேவதிக்கும் சிவபார்வதி காட்சி கொடுத்ததால் இது ரேவதி நட்சத்த்திர தலமாக விளங்குகிறது.
இச்சிறப்பு பெற்ற ஸ்தலம் திருச்சி மாவட்டம் காருகுடி (இவ்வூர் திருச்சியிலிருந்து நாற்பது கிலோமீட்டர் உள்ள முசிறி அங்கிருந்து தத்தய்யங்கார் பேட்டை சென்று 21 கிலோமீட்டர்தூரத்தில் கருக்குடி உள்ளது இங்குதான் சிவன் "கைலாசநாதராக''அருள்பாலிக்கிறார்.
இந்த நட்சத்திரதலத்தில் ரேவதி நட்சத்திர நாளன்று இத்தலத்தில்27 எண்ணிக்கை வரும்படி2 7 திருமாங்கல்ய சரடு 27 ரவிக்கை துணி 27 பொட்டலங்களாக கட்டி சிவனுக்கும் பார்வதிக்கும் சமர்பித்து கோவிலுக்கு கோவிலுக்கு வருவோருக்கு கொடுத்தால் தடைபட்ட காரியங்கள் சிறப்பாக நடக்கும் ரேவதி நட்சத்திரம் முடியும் நேரத்திலும் அஸ்வினி நட்சத்திரம் ஆரம்பமாகும் நேரத்திலும் பால் அபிசேக செய்து வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும்.
No comments:
Post a Comment