வான்மண்டலத்தில் சித்திரை நட்சத்திரம் புதன் கிரகத்தின் ஆதிக்கம்மற்றும் வெள்ளி கிரகத்தின் ஆதிக்கமும் பெற்ற நட்சத்திரமாகும் இந்த நட்சத்திரமானது இயற்கைலேயே மிகுந்த அறிவாற்றல் பெற்ற நட்சத்திரமாகும்.
இந்த சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அறிவாற்றல்மிகுந்தவராகவும்வைத்தியம் ,ஜோதிடத்தில் நல்ல ஆர்வமும் சமய பற்றும் ,கொண்டவராகவும் தெய்வபக்தியும் உழைப்பின் மேல் மதிப்பும் மரியாதையும் கொண்டிருப்பார், ஆடை ஆபரணங்களில் பிரியமும்,கல்வியில் ஆர்வமும் , கட்டுமான தொழிலில் நுணுக்கமும் கொண்டிருப்பார்இதற்குகாரணம்
இந்நட்சத்திரதலத்தி ல் குரு பகவான் பிரகல்பதிக்குசித்திரை மாதம்சித்திரைத்தன்று சித்திரை தேரில் எழுந்தருளி காட்சிதந்தார்.
இவ்வளவு சிறப்புபெற்றஸ்தலம் தமிழகத்தின் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள குருவித்துறை எனும் ஊர் உள்ளது. இவ்வூரில்தான் 'சித்திர ரத வல்லபபெருமாளாக"அருள் பாலிக்கிறார்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் நட்சத்திர நாட்களில்,மற்றும் வியாழகிழமை,பவுர்ணமியன்று, இத்தலத்தில் உள்ள"இறைவனையும்,வணங்கி வலம்வந்தால் திருமணதடைநீங்கும்,குழந்தைபாக்கியம்கிடைக்கும் நாம் முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி வாழ்வில் வளம்பெறுவோமாக.
No comments:
Post a Comment