Sunday, 21 April 2013

சொல்வாக்கும்,,,! செல்வாக்கும்,,,,!! பெற்றிருக்கும் ரோகினி நட்சத்திரககாரர்களே,,,,,,!!!

   வான்மண்டலத்தில் நாம் பார்க்க இருப்பது ரோகினி நட்சத்திரம் இந்த நட்சத்திரமானது வெள்ளியின்கிரகத்தின்  முழுமையான ஆளுமை திறன் கொண்டுள்ளது 

இந்த நட்சத்திரமானது ஞானசக்திகொண்டதாக உள்ளது.

  

     ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கற்றறிந்தவர்களிடம் நடப்பையும் விரும்புவர்கள்,கம்பீரமாக தோற்றம் போலியுடன் எப்போதும்காணப்படுவார்கள் இவர்கள்எப்போதும்வெளியூர்சென்றுகொண்டு இருப்பார்கள் கலைகளில்அதிகம்ஈடுபாடு இருக்கும் இவர்களுக்குமக்களிடத்தில் அதிகம்செல்வாக்கு உடையவர்களாக இருப்பார்கள்காரணம் இவர்களது நட்சத்திர தலத்தில் தினமும் ரோகினி தேவி வழிபட்டு செல்வதாக இதீகம்.

    இச்சிறப்புபெற்ற திருத்தலம் சென்னையைஅடுத்துகாஞ்சிபுரத்தில்ஏகாம்பரேஸ்வரர் கோவிலின் எதிரில் உள்ள ரோட்டில் சென்றால் சிறிது தூரத்தில்

 பாண்டவதூதா  பெருமாள் சன்னதி உள்ளது. இங்கு [கிருஷ்ணன்பாண்டவருக்கு தூது சென்றதால் ] "பாண்டவதூது பெருமாள்'"   25அடிஉயரத்தில்விஸ்வருபகாட்சியளிக்கிறார்.


  இத்தலத்திற்கு ரோகினி நட்சத்திரகாரரர்கள் அஷ்டமி திதி யன்றும் புதன்,சனிக்கிழமை,யன்றும் ரோகினி நட்சத்திரத்தில் வழிபாடு செய்தால் சகல நலன்களும் பெற்று வளமுடன் வாழலாம்,,,,,,!     

No comments:

Post a Comment