Thursday, 6 June 2013

'"விவேக'" மிகுந்த,,,"ஹஸ்தம்",,,நட்சத்திகாரர்களே,,!!!

        வான்மண்டலத்தில் 'ஹஸ்தம்' நட்சத்திரம் புதன் கிரகத்தின் ஆதிக்கம் பெற்ற நட்சத்திரமாகும் இந்த நட்சத்திரமானது இயற்கைலேயே மிகுந்த வல்லமை பெற்ற நட்சத்திர வளிமண்டலமாகும்.

    இந்த ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விவேக மிகுந்தவராகவும்,எப்போதும் எதிலும் தாரளமனம்கொண்டவராகவும் பலரால் விரும்பி நேசிக்கபடுபவர்கள்,துறவிகளிடம் மதிப்பும் மரியாதையும் கொண்டிருப்பார், ஆடை ஆபரணங்களில் பிரியமும்,கல்வியில் ஆர்வமும் கலைகளில் ரசிப்புத்தன்மையும் வாயடிதனமாகவும்,    தயார்மீது அலாதிபிரியமும் கொண்டிருப்பார் இதற்குகாரணம் இந்நட்சத்திரதலத்தில் சித்தர்களும்,முனிவர்களும்,மகான்களும் அரூபா வடிவில் இத்தல இறைவனை வழிபடுவதாக ஐதீகம்.

         இவ்வளவு சிறப்புபெற்றஸ்தலம் தமிழகத்தின் நாகபட்டினம்மாவட்டம் கும்பகோணம்t o மயிலாடுதுறைசெல்லும் வழியில் குத்தாலம் பிரிவிலிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர்தூரத்தில் கோமல் எனும் ஊர் உள்ளது. இவ்வூரில்தான் சிவன் "கிருபா கூபரேஸ்வரர்" (எத்தகைய தவறுக்கும் மன்னிப்பு தரக்கூடியவர்) ராக அருள் பாலிக்கிறார்.

     ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் நட்சத்திர நாட்களில்,மற்றும் திங்கள்கிழமை,புதன்கிழமை,நாட்களில் இத்தலத்தில் உள்ள 'கிருபாகூபரேஸ்வரர்"இறைவனையும் அன்னபூரணியும் வணங்கி வலம்வந்தால் திருமணதடைநீங்கும், ,குழந்தை பாக்கியம் கிடைக்கும்நாம் முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி வாழ்வில் வளம்பெறுவோமாக.   

No comments:

Post a Comment