ரிஷப லக்கணம்,,,,,,!!!
ரிஷபலக்கினத்தில்ஜென்மம் எடுத்த நீங்கள் வேண்டாத மனகவலைகள் தரும் செயல்களில் ஈடுபடவேண்டாம்
.உறவினர்களால் அவமானம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.நல்லோரின் நட்பை முழுவதுமாக
இழக்க நேரிடும்.அன்றாடம் உபயோகிக்கும் கருவிகளை கையாளும்போது கவனம் தேவை.
பெண்கள் மூலம் பொருள் கிடைக்கும்.ஆடை ஆபரணங்களை நிறைவாக பெற்றுப்பீர்கள்.தொழிலதிபர்களின்
நட்புறவு ஏற்படும்.எப்போதும் மனநிறைவுடன் முக மலர்ச்சியுடனும் தோன்றுவீர்கள்.ஐந்தாம் இடம்
கண்ணிராசியாக அமையபெற்றதால் உங்களுக்கு நல்ல அழகுள்ள பெண் குழந்தை பெற்று மகிழ வாய்ப்புண்டு
.அப்பெண் குழந்தைகள் ஆபரணங்களில் பிரியராகவும்,பதிபக்தி நிறைந்தவராகவும் இருப்பார்கள்,
பத்தாம் இடம் கும்ப ராசியாக அமைந்திருப்பதால் விரோதிகள் செயல்களை எதிர்க்கும்
திறமை உள்ளவராக இருப்பீர்கள்.உங்களுடைய உரையாடலில் இனிமையும்,பொருளும்,நிறைந்திருக்கும்
உங்களின் லக்கினமானதுஅதனுடைய இடத்தில் முதலாவது திரிகோணத்தில் பொருந்தி இருப்பதால்,
எராளமான பணம் சம்பாதிப்பீர்கள் .ஆனால் அது ஒரு போதும் தங்கள் கையில் தங்காது தங்கள்
மனகவலைகள் கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கவேண்டும். தங்களிடத்தில் உள்ள எல்லாவற்றியும்
செலவழித்து விடுவீர்கள் .கடன்களுக்கு ஆளாகாதவாறு. ஜாக்கிரதையாக இருங்கள் .தங்கள் வாழ்க்கையில்
முக்கியமான வருடங்கள் 21, 23, 31, 42, 51, 65, 68, இந்த சந்தர்பத்தை நழுவ விடாதீர்கள். .
No comments:
Post a Comment