Sunday, 28 July 2013

தாராள சிந்தையும், செல்வவளமும் பெற்ற"அவிட்டம்" நட்சத்திரகாரர்களே,,,,,!!!

                 வான்மண்டலத்தில்"அவிட்டம்" நட்சத்திரமானதுசனி கிரகத்தின்ஆதிக்கம்கொண்டநட்சத்திரமாகும்இந்த நட்சத்திரமானதுஇயற்கையாகவே" தாராளசிந்தையும், செல்வவளமும்பெற்ற நட்சத்திரமாகும்
      

            இந்தநட்சத்திரத்தில்பிறந்தவர்கள்இசையில்ஆழ்ந்த விருப்பம்கொண்டிருப்பீர்கள். தாராளசிந்தையும், செல்வவளமும், நல்லதீரஉணர்வும்கொண்டவராகநீங்கள் விளங்குவர்கள். பிறர்உங்களைமதித்துமரியாதை, தருவார்கள்உங்கள்கணவன்/மனைவிஉங்களைமிகவும் விரும்பிநேசிப்பார். நீங்கள்தைரியமானவராகஇருப்பார்கள் உங்கள்சகோதரர்கள்மற்றும்உறவினர்களை, நீங்கள்மிகவும் விரும்பிஅன்புகாட்டுவீர்கள். பிரமனுக்குஅவிட்டம் நட்சத்திரதினத்தில்ஞானம்கிடைத்தது.
 
 இந்தநட்சத்திரத்தில்பிறந்தவரதஞ்சாவூர்மாவட்டம்கீழ் கொருக்கை,கும்பகோணம்மகாமகக்குலம் மேற்குகரைலிருந்துநான்குகிலோமீட்டர்தூரத்தில்கீழ் கொருக்கைஇவ்வூரில்சிவன்"பிரம்ம ஞானபுரீஸ்வரராக"அருள்பாலிக்கிறார்'

   
      இந்தநட்சத்திரத்தில்பிறந்தவர்கள்தங்கள்நட்சத்திர தினத்தன்றுஇங்குவந்துவழிபாடுசெய்தால்திருமணதடை குடும்பஒற்றுமைவளரவும்மாணவர்களுக்குகல்விமுந்திரி பருப்புநிலக்கடலைமாலைகட்டிவெளிமண்டபத்தில்உள்ள இரட்டைநந்திக்குஅணிவித்துபிராத்தனைசெய்தால் நினைத்ததுநடக்கும். . 

No comments:

Post a Comment