Saturday, 30 March 2013

கோள்களின் மாற்றமும்,,! மனிதவாழ்க்கையும்,,,,!!



செல்போன் எப்படி டவர் இல்லாமல் இயங்கதோ ,அதுபோலதான்


  •     வான்மண்டலத்தில் உள்ள சூரியன் ,சந்திரன் ,செவ்வாய் ,புதன் ,குரு ,சுக்கிரன் ,சனி,ராகு ,கேது ,இந்த    ஒன்பது கிரகங்கள்தான்   மனிதனை ,மனிதனாக   ,மகான்களாக,   மிருகமாககோள்களின்மாற்றமே,,   மனிதனின் ,,செயல்பாடு.  

     இந்தகிரகங்களும்  மனித வாழ்க்கைக்கும் என்ன தொடர்பு  இருக்கிறது உங்களின் கேள்விகளுக்கு இதோ பதில்.

             சூரியன் ஒளி இல்லையன்றால் மனித உயிர்    மட்டும்மல்லாதுஎந்தஉயிரனங்களும் வாழமுடியதோ,,?       ஒரு  செல்போன் எப்படி டவர் இல்லாமல் இயங்கதோ அதுபோலதான். 

                   சரி ஒரே  நேரத்தில் பிறந்த குழந்தை ஒன்னு ஏழையாகவும்ஒன்னுபணக்காரராகவும்பிறக்கிறது ,என்று   நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது ,

             அவர்களது பெற்றோர்களை ஆக்கிரமித்துள்ள  கோள்களின்    நிலைப்பாடு அதனால் தான் ஒரு குழந்தை ஏழையாகவும்இன்னொருபணக்காரராகவும்.   ஆனால் இருவரின் நிலையும் ஒப்பிட்டு பாருங்கள் ஒரே மாதிரியாகத்தான்இருக்கும்பணக்கராகுழந்தை100,ரூபாய் இருந்தால் சந்தோசப்படும் ஆனால் ஏழையின் குழந்தை 1,ரூபாய்இருந்தாலேசந்தோசப்படும்  . கூட்டி கழித்து பாருங்கள் கணக்கு சரியாக வரும் ,

                நாம் நல்லா  இருக்கவேண்டும் என்றால் ,,,,கோள்களின்  தாக்கத்தை தெரிந்துகொண்டாலே  நமக்கு  வெற்றிமேல் வெற்றிதான் ,,,,                                                                                                                                                                                                                                                           ,,


No comments:

Post a Comment