வாண்மண்டலத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய கோள்
சூரியன் அனைத்துகோள்களுக்கும் முதன்மையானது .எராளமான எரிசக்தி வெளியேற்றும் சக்தி படைத்திருக்கும் சூரியன் பரந்த விண்வெளியில் கதிர்விச்சை செலுத்துகிறது.
முக்கியமாகஅமைந்துள்ளசூரியனின் மையப்பகுதி ஓர் பிரதம வாழ்க்கைக்கு உரியதாக வைத்திருக்கிறது சூரியன் வெளுச்சத்தில் வளர்கின்ற முகமாகவே இருப்பதும்
பூமியின்ஈர்ப்புவிசையின் பரப்பானது வெளிமண்டலம் வரைக்கும் பரவுகிறது அதன் பின் கதிரவன் காற்றால் பறிக்கப்பட்டு மனித உடலில் ஊடுருவி நற்செயல்களை சீராக்கி மற்ற கோள்களின் தாக்கங்களை சீர்படுத்தி காக்கின்றது.
இந்த கோள்களின் தாக்கங்கள் கூட்டவும் குறைக்கவும் ஒரு சிறந்த ஸ்தலம் தஞ்சைமாவட்டம் ஆடுதுறை அருகிலுள்ள சூரியனார் கோவில் .இங்கு சூரியபுத்தி ,சூர்யாதிசை ,சூர்யபார்வை தோஷம் உள்ளவர்கள் அங்கு சென்று வழிபட்டால் சூரியனின் கதிர்விச்சு பரிபுரானமாக கிடைத்து வாழ்வில் எல்லா நலமும் பெற்று வளமுடன் வாழ ,,,,,,,,,,,,என்றும் ,
No comments:
Post a Comment