Sunday, 31 March 2013

அம்மா ,,,சந்திரன் ,,,,,!வந்திருக்கே ,,,!!

    வாண்மண்டலத்தில்  அமைந்துள்ள"சந்திரன்"   ஐந்தாவது பெரிய துணைக்கோளாகும்.இரவிலே குளிராக ஒளிதரும் இக்கோலத்தை வானிலே காணலாம்.இது பூமியில்   ஒரே இயற்கையான துணைக்கோளாகும். 

    இது பூமியை சுற்றிவர சராசரி 29,30,நாள ஆகிறது இந்த சந்திரன் பூமியை ஒரு நீள்வட்ட பாதையில் சுற்றிவருகிறது பூமிக்கும்   சந்திரனுக்கும் சராசரி தொலைவு 384,403கி ,மீ     சந்திரனின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அளவாக தெரியும் தனித்தனி நிலைகளை பிறை என்று சொல்வது வழக்கம்.
       

  அம்மாவசை அன்று சூரியனும் ,சந்திரனும் இணைந்திருப்பார்கள் அதன்பின் சந்திரன் சூரியனிலிருந்து விலகிச்சென்று கொண்டு இருப்பார் தினமும்சுமார் 12டிகிரிவரைநகர்ந்துசெல்வார்பெளர்ணமிஅன்று சூரியனில் இருந்து 180டிகிரி துரத்தில் இருப்பார்  அம்மாவாசையில் இருந்து "பெளர்ணமி"முடிய 15நாட்கள் அதேபோல்  பெளர்ணமியில்  இருந்து அம்மாவசைக்கு 15நாட்கள் ஆகா மொத்தம் 30நாட்கள் .சந்திரனின் தாக்கம் அதிகமா உள்ள ஸ்தலம்.
   ஆந்திரமாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சித்தூர் மாவட்டம் அமைந்துள்ள வைணவ தளம்" திருப்பதி" ஆகும்.

No comments:

Post a Comment