Monday, 17 June 2013

மேன்மையானபதவிகளைஅடையும் '"அனுஷம்" நட்சத்திரகாரர்களே,,,,,!!!

                                   

  வான்மண்டலத்தில்அனுஷம்நட்சத்திரமானதுசெவ்வாய் கிரகத்தின்ஆதிக்கம்பெற்றகோளாகும்அனுஷம் நட்சத்திரமானதுஇயற்கைலேயேமேன்மைகுணம்நிறைந்த நட்சத்திரமாகும்.

         அனுஷம்நட்சத்திரத்தில்பிறந்தவர்கள்உற்றார் உறவினர்களிடம்அன்புகொண்டவராகவும்எப்போதும் செல்வாக்குடன்மேன்மையானஅரசாங்கபதவிகளை வகிப்பார்கள்.பாராட்டும்பரிசும்கிடைக்கும்மற்றவர்களை சுத்ரித்துநடந்துகொள்வர்ஊர்சுற்றுவதில்விருப்பம் கொண்டிருப்பார்கள்வெளிப்படையாகபேசும் மனம் இல்லாதிருப்பார்கள் 

         

  இச்சிறப்புபெற்றஸ்தலம்தமிழகத்திலுள்ள நாகப்பட்டினம்மாவட்டம்திருநின்றியூர்இவ்வூரில்தான்சிவன்  (மயிலாடுதுறைலிருந்துசீர்காழிசெல்லும்வழியில்சுமார்7 கிலோமீட்டர்தூரத்தில்)"மகாலட்சுமிபுரீஸ்வரரக"அருள் பாலிக்கிறார்.  

                              

                                                

  அனுஷம்நட்சத்திரத்திலபிறந்தவர்கள்தங்கள்நட்சத்திர தினம்மற்றும்செவ்வாய்க்கிழமைநாட்களில்மற்றும்அனுஷம் நட்சத்திரத்தில்பிறந்தவர்கள்ஆண்கள்என்றால்துவாதசி திதியும் பெண்களானால்வரலக்ஷ்மிநோம்புஅன்றுஇத்தல "மகாலட்சுமிபுரீஸ்வரருக்குசந்தனகாப்பிட்டுமாதுளை முத்துக்களைஅதில்பதித்து வழிபட்டுடால்நோய்நொடி இல்லாதவாழ்வையும்செல்வசெழிப்பு ஏற்படும்,அம்மாவாசைதினங்களில்முன்னோர்கள்ஆத்மா சாந்தியடையவேண்டிகொள்ளலாம்.

No comments:

Post a Comment