Friday, 21 June 2013

துணிச்சல்மிகுந்த"கேட்டை" நட்சத்திரகாரர்களே,,,,,,!!!

  வான்மண்டலத்தில்கேட்டைநட்சத்திரமானதுசெவ்வாய் கிரகத்தின்ஆதிக்கம்பெற்றகோளாகும்'"கேட்டையில்பிறந்தவர்கள்கோட்டைகட்டிஆளலாம்"என்றபழமொழிக்குஏற்ப கேட்டைநட்சத்திரமானதுதுணிச்சல்குணம்நிறைந்தநட்சத்திரமாகும்.

    கேட்டைநட்சத்திரத்தில்பிறந்தவர்கள்கல்வியில்தேர்ச்சி  கொண்டவராகவும்தைரியமும்துணிச்சலும் இயல்பாகவேஇருக்கும்அழகாகவும்சுருக்கமாகவும்பேசும் திறன்படைத்தவர்எந்தகரியத்தையும்நடத்திகட்டும் சாமர்த்தியமும்கோபம்அதிகமும்அடுத்தவரிடத்தில்பண்பும் நிறைந்துகாணப்படுவார்கள். பெரியநம்பிகள்மார்கழிமாதம் கேட்டைநட்சத்திரத்தில்அவதரித்தார்இவருக்குமாதங்களில் கேட்டைநட்சத்திரதினத்தன்றுபூஜைஉண்டு 

         இச்சிறப்புபெற்றஸ்தலம்தமிழகத்திலுள்ள தஞ்சாவூர்மாவட்டம்பசுபதிகோவில்(தஞ்சாவூர்லிருந்து கும்பகோணம்செல்லும்வழியில்சுமார் 13  கிலோமீட்டர்தூரத்தில்)"வரதராஜப்பெருமாள்"அருள் பாலிக்கிறார்.  

          கேட்டைநட்சத்திரத்தில்பிறந்தவர்கள்நட்சத்திரதினம் மற்றும்செவ்வாய்க்கிழமைநாட்களில்கேட்டை நட்சத்திரத்தில்பிறந்தவர்கள்ஜாதகம்தோஷம்நீங்க  வேண்டிகொள்ளலாம். மருதாணி,கரிசலாங்கண்ணி செம்பருத்திஇலைகளில்ஆனாதீபமேற்றிவழிபடுவதுசிறப்பு. 

1 comment:

  1. உங்கள் நட்சத்திரமே உங்கள் விருப்பங்களைநிறைவேற்றும் ரகசியம்
    http://saramadikal.blogspot.in/2013/06/10.html
    அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி
    இவண்

    சாரம் அடிகள்
    94430 87944

    ReplyDelete