கடுமையானபோக்குகொண்ட"பூராடம்'" நட்சத்திரகாரர்களே,,,,,!!!
வான்மண்டலத்தில் 'பூராடம்" நட்சத்திரமானது கடுமையான போக்கு கொண்ட நட்சத்திரமாகும் இந்த நட்சத்திரம் வியாழன் கிரகத்தின் ஆதிக்கமும் குணமும் கொண்ட நட்சத்திரமாகும்.
இந்த நட்சத்திரத்தில்பிறந்தவர்கள் சுகபோகவாழ்கை நடத்துவார் எப்போதும் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கோடு வாழ்வார் பிடிவாதகுணம் கடுமையாக பேசும் சுபாவம் இவர்களிடம் உண்டு வாக்குவாதங்களில் அடிக்கடி ஈடுபடுவர்கள் அனைத்து தேவதைகள் வாஸ்துபகவான்களும் இவர்களது நட்சத்திர தலத்தில் வழிபாடு செய்வதாக ஐதீகம்
இச்சிசறப்பு பெற்ற திருச்தலம் தஞ்சாவூர்மாவட்டம் திருவையாறு அருகிலுள்ள'கடுவெளி" இந்த ஊர் திருவையாறுரிலிருந்து கல்லனை செல்லும் வழியில் நான்குகிலோமீட்டர் தூரத்தில் இந்த ஊரை அடையலாம் இந்தஊரில்தான் சிவன் "ஆகாசபுரீஸ்வரராக'அருள்பாலிக்கிறார்
இந்த நட்சத்திரத்தில்பிறந்தவர்கள் இந்த ஸ்தல இறைவனை புனுகு ,ஜவ்வாது ,சாத்தி கேசரி நைவேத்தியம் செய்து வணங்கி தங்கள் நட்சத்திர நாளில் சாமி சன்னதியில் சாம்ராணிபுகையிட்டு வழிபாடு செய்யலாம் இது கடுவெளி சித்தரின் அவதார ஸ்தலம் இது.
No comments:
Post a Comment