Friday, 14 June 2013

சாமர்த்தியம்...பெற்ற"விசாகம்" நட்சத்திரகாரர்களே.....!!!

            வான்மண்டலத்தில் விசாகம் நட்சத்திரமானது வெள்ளி மற்றும் செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம்பெற்ற கோளாகும் விசாகம்நட்சத்திரமானது இயற்கைலேயே சாமர்த்தியம் பெற்ற நட்சத்திரமாகும்.
       

            விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சமய பற்றும் தெய்வபக்தி கொண்டவராகவும் பொறாமையும் நட்பில்ல பகைமைஉணர்சியும்
காணப்படுவார்கள் வியாபாரத்தில் ஈடுபாடு நடக்கததையும் நடத்திக்காட்டும் சாமர்த்தியமும் கலைகளில் ஆர்வமும் தன்னைபற்றி தானே புகழ்ந்து கொள்ளும் தன்மையும் தான தர்மம் காரியங்களில் தாராளமனமும்  இவர்களிடம் நிறைந்திருக்கும்
         

                  இச்சிறப்பு பெற்ற ஸ்தலம் தமிழகத்திலுள்ள திருநெல்வேலிமாவட்டம் பண்பொழி(செங்கோட்டைலிருந்து சுமார் 7 கிலோமீட்டர்தூரத்தில்)திருமலைகோவில் அமைந்துள்ளது 

                  விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் நட்சத்திர தினம் மற்றும் செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிழமை நாட்களில் மலையேறி இத்தல முருகனை வழிபட்டு அபிசேக ஆராதனை செய்தால் வாழ்வு திருப்புமுனையாகஅமையும் என்பது சித்தர்களின் வாக்கு.

No comments:

Post a Comment