Tuesday, 25 June 2013

"ஆஞ்சநேயருக்கு" நிகரானபலம்பெற்ற "மூலம்"நட்சத்திரகாரர்களே,,,,,,!!!

 வான்மண்டலத்தில்மூலம்நட்சத்திரமானது வியாழன் கிரகத்தின் ஆதிக்கம் பெற்ற நட்சத்திரம் இந்த மூலம்நட்சத்திரமானது மிகவும் சுறுசுறுப்பாக செயல்படும் ஒரு நட்சத்திரமாகும்.

        மூலம்நட்சத்திரத்தில்பிறந்தவர்கள் சோம்பல் என்பதே இல்லாமல் சுறுசுறுப்பாக துறுதுறு என்று இருப்பார்கள் கல்வியில்ஞானமும் உடல் அழகும் பார்பதற்கு லட்சனமும் பொருந்தியவராக இருக்கும் இவர்கள் உணவு விசியத்தில் அக்கறையும்கொண்டவர்களாக இருப்பார்கள்பழங்களையும்புசிப்பார் உடல் வலிமை பெற்று இருப்பார்கள் இதற்குகாரணம் ஆஞ்சநேயர் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர் கலைமகளாகிய அந்த சரஸ்வதிக்குரிய நட்சத்திரமும் மூலமே.

    இச்சிறப்புபெற்ற ஸ்தலம் தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு (இந்த ஊர் சென்னை இலிருந்து தக்கோலம் செல்லும் வழியில் சுமார் நாற்பத்தி ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது) இங்கு சிவன் லிங்கமாய் "சிங்கீஸ்வரராக" அருள்பாலிக்கிறார்

      

          மூலம்நட்சத்திரத்தில்பிறந்தவர்கள்  தங்கள் நட்சத்திர நாளில் இத்தலத்தில் பிராத்தனை செய்தால் இசைத்துறையில் பிரகாசிக்கலாம் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்  எலும்புகள் நோய்களும் குணமாகும் 

                

No comments:

Post a Comment