பூலோகம் எங்கெங்கும் ,,,,!செவ்வாய்,,,,!!
வாண் மண்டலத்தில்"செவ்வாய்" கிரகமானது பூமி ,மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு கோள்களை விட சிறிய கிரகமாக உள்ளது .அது கொண்டுள்ள வளிமண்டலம் அதிகம் "கரியமிலவாயு" உள்ளது.அதில் பரந்து கிடக்கும் எரிமலைகள் "ஓலம்பஸ் மான்ஸ்' என்று அழைக்கப்படுகிறது.
அவை மண்ணியல் நடவடிக்கைகளை எடுத்துகொண்டு இருக்கின்றன அது சிகப்பு நிறம் கொண்டதாக உள்ளது .செவ்வாய் கிரகத்தின் தாக்கம் கிடைக்க வேண்டும் என்றால் தமிழ்நாட்டின் கிழக்கு பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1500அடி உயரத்தில் அமைந்திருக்கும் இடம்தான் " பழனிமலை" இது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது
.இம்மலையில் "
போகர்" எனும் சித்தர் நவபாஷணங்களைகோண்டு முருகன் சிலை வடிவமைத்துவழிபட்டு வந்துள்ளார். இந்த ஸ்தலம் சிறந்த "செவ்வாய்" ஸ்தலம் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment