Sunday, 7 April 2013

நாட்டாமே,,,,தீர்ப்பே,,,,,,மாத்தி,,,,சொல்லு,,,,,சனி,,,?

  சூரியனில் இருந்து  ஆறாவதாக அமைந்துள்ளஒரு கோள் இது வான்மண்டலத்தில்  இரண்டாவது பெரியகோளாகும்  வளி அரக்க கோள்களில் நான்கில் சனியும் ஒன்றாகும்.சனிக்கோள் ஐதரசன் வளிமத்தால்    முதன்மையாகவும் ஈலியம் மற்றும் ஒரு சில தனிமங்களால் சிறிய அளவிலும்  நிரப்பப்பட்டுள்ளது.
      இது பாறை மற்றும் பனிக்கட்டிகளால் ஆனா சிறிய உள்ளகமும்   அதை சுற்றி தடிமனான உலோக ஐதரசன் அடுக்கும் அதன் மேலாக வளிம அடுக்கும் கொண்டது.சனியின் காற்றின் வேகம் வியாழனை விடவும் அதிகம் அதாவது       1800கி /மணி வரையும் இருக்ககூடும் சனிகிரக வளையங்கள் ஒரு குறிப்பிடத்தக்க கிரகமா விளங்குகிறது சனியின் கருநீல கதிர்கள் அதிகமாக வெளிப்படும் இடம்
         தமிழ்நாடு புதுசேரி அருகிலுள்ள காரைக்கால் toபேரளம் செல்லும் வழியில் திருநள்ளாறு எனும் திருத்தலம் உள்ளது.இத்தலத்தில் ஒரு நாள் தங்கி அங்குள்ள சனிஸ்வரனை  வழிபட்டால் சனியின் கருநில கதிர்களால் ஏழரை சனி ,அஷ்டமசனி ,அர்த்தஷ்டமா சனி .   விலகி வாழ்வில் வளம் பெறுவோமாக,,,,,,என




No comments:

Post a Comment