Saturday, 6 April 2013

வெள்ளி சிரிப்புடன்,,,!கொண்டகலைமகள்,,,,!!வெள்ளி,,,!!!


       சூரியனிலிருந்து இரண்டவதாக அமைந்துள்ளது "வெள்ளி" கோள்   ஆகும்.இரவுவானத்தில்நிலவும்வெள்ளியேபிரகாசமானதுசூரியஉதயத்திற்குமுன்னும் சூர்யா அஸ்தமத்திற்கு பின்னும் வெள்ளி தன் உச்ச பிரகாசத்தை அடைகிறது
 அதனால்அதுகாலைநட்சத்திரம்மற்றும்மாலைநட்சத்திரம் என்றுஅழைக்கப்படுகிறது.மிகவும் வெப்பமான வளி மண்டலத்தை கொண்ட கோள்வெள்ளிஆகுமஅதிகரித்துபச்சைவிட்டுவால்விளைவால்ஏற்பட்டதாகும்இதன்சூழல்உயிரனங்கள்வாழமுடியாததாககொண்டுள்ளதுஇதுபுவிபோலகோலத்தைகொண்டகோளாகும்.இதை "புவியின் தங்கை" என்றும் அழைக்கப்படுகிறது.
   
        இந்த "வெள்ளி ' கோளின் வெளிப்பாடு கொண்ட ஸ்தலம் தான் சுக்கிரன் ஸ்தலம் எனப்படும் திருவரங்கம்இந்த தளத்ததை 11ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளார்கள். என்பது குறிப்பிடத்தக்கது.இதியாவில் மிகப்பெரியஇராஜகோரம்கொண்டஇக்கோவில்21கோபுரங்கள்,7சுற்றுபிரகரங்க  ளும் உள்ளன.                                                                                                                                                               
       இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஸ்தலம் திருச்சி அருகே உள்ள 'ஸ்ரீரங்கம்" தான்.  சுக்கிரதிசை,சுக்கிரபுத்தி,நடப்பவர்கள் இங்கு ஒரு முறை சென்று வாழ்வில் சகலநலன்களும் பெற்று வாழ்வில் வளம்பெறுவீர்,,,,,,,,,,,என.    

 

  

No comments:

Post a Comment