Sunday, 14 April 2013

நல்ல,,,விஷயங்களை,,போதிக்கும் ,,,,,அஸ்வினி நட்சத்திரகாரர்களே,,,,,,,!!


    வான் மண்டலத்தில் அஸ்வினி நட்சத்திரம் செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம்கொண்டுள்ளது இதுசெந்நிற நட்சத்திரமாகும்."நோயில்லாத வாழ்வு குறையில்லாத செல்வத்திற்கு சமம்"
 எனும் பழமொழி இந்த நட்சத்திரகாரருக்கு பொருந்தும்

நீங்களே சொல்லகேட்டுஇருப்பீர்கள் மச்சி எனக்கு அடிபட்டு உடம்பு எல்லாம் காயம் ஆனா நான்எந்தமருந்தும் போடலே ஆன காயம் எல்லாம்  நாலு நாள்லே கான்சுபோச்சு ஏனஇந்தநட்சத்திரகாரர்கள் இயற்கிலேயே மருத்துவ நிவாரண தன்மை பெற்றவர்கள்
    அஸ்வினி நட்சத்திரகாரருக்குஒரு 'சிறப்பு வாயிந்த திருத்தலம்" தென்தமிழகத்தில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பஸ்நிலையத்தில் இருந்து 1 கி /மி தொலைவில்  "பிறவி மருந்தீஸ்வரர்" உள்ளது. இத்தில் தினத்தினம் மருத்துவதேவதைகள் வழிபாடு செய்யக்கூடிய திருதலம்.
   நீங்கள் இத்தளத்தில்செவ்வாய் பகவான் வழிபாடு,தன்வந்தரி ஹோமம்செய்தால் காலமெல்லாம் நோயில்லாத வாழ்வு அமையும் இங்கு நீங்கள் மாதமாதம் உங்கள் நட்சத்திர நாளில்.அல்லது வருடத்திற்கு ஒருமுறையாவது,அல்லது உங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது சென்றுவந்தால் நீங்கள் முற்பிறவியில் செய்த கர்மவினைகள் நீங்கி வாழ்வில் வளம்பெறவீர்கள்,,,,,,,!    
  

No comments:

Post a Comment