கொடுப்பதில் கொடைவள்ளல்,,,!கெடுப்பதில்,,,? ராகு கேது,,,,?
வானமண்டலத்தில் இராகுவும் கேதுவும் கிரகணங்கள் ஏற்படுத்தும் கிரகங்கள்ஆகும்.இது நாகங்களாக இராகு கேது மக்களின் சடங்குகளிலும்,புனித நாட்களையும் காட்டும்கிரகங்களாகவேபரிணமித்துள்ளது.
இந்த இராகு கேதுதானது சூரியன்,சந்திரன்,பூமி ஆகியவற்றின் இயக்கத்தின் நிழல்களுடன் தொடர்பு கொள்ள செய்யப்பட்டுஅவை "

சாயா" கிரகங்கள் என அழைக்கப்படுகிறது. இராகு கேது தோஷம் உடையவர்கள் ஆந்திரமாநிலம் காளஹஸ்த்தி சென்றுநிவர்த்திசெய்யலாம்.
அங்கு செல்லமுடியதவர்கள் உங்கள் ஊரின் அருகில் உள்ள பாம்பு புற்று உள்ள கோவிலுக்கு சென்றும் இராகு கேது தோஷ நிவர்த்திசெய்துகொள்ளலாம்,,,,,,,.
No comments:
Post a Comment