Friday, 26 April 2013

வாய் சொல்லில்,,,,! வல்லவர்களாகதிகழும்,,,,!! திருவாதிரைநட்சத்திகாரர்களே,,,,,!!!

    வான்மண்டலத்தில் நாம்பார்க்க இருப்பது திருவாதிரைநட்சத்திரம்  இந்த நட்சத்திரம்  புதன் கிரகத்தின் முழு ஆதிக்கம் பெற்ற நட்சத்திரம் மற்ற நட்சத்திரத்தின் நண்பன் என்று கூட சொல்லாம் இன் நட்சத்திரம் மற்ற நட்சத்திரத்தின் நட்பை எளிதில் ஏற்படித்தி கொள்ளும் தன்மைகொண்ட நட்சத்திரமாகும்.

    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சாமர்த்தியமாக சம்பாதிக்கும் திறமைமிக்கவராகவும் அதை திட்டமிட்டுமுறையாக செலவழிக்க தெரிந்திருக்க கூடியவர்கள் 

வாதம் செய்வதில் வல்லவர்களாக இருப்பார்கள் கலைகளில் ஈடுபாடு,சுப நிகழ்ச்சிகளில் முன்னின்று நடத்தும் தன்மையும் இவரிடம் உண்டு.ஏன்எனில் திருவாதிரை நட்சத்திர தலத்தில் பைரவமகரிஷி., ரைவமகரிஷி, ஆகியோர் இத்தலத்தில் அருவ ரூபத்தில் வழிபாடு செய்வதாக ஐதீகம்.

 இச்சிறப்புபெற்றஸ்தலம் தென்தமிழகம்தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டைஅருகேயுள்ள அதிரமபட்டனத்தில் "அபய வரதீஸ்வரர்"எனும் பெயரில் அருள் பாலிக்கிறார் இத்தலத்தில்திருவாதிரை நட்சத்திரகாரர்கள் .

ஆதிரை லிங்கமாய் ஆமறை ஜோதியன்,,,,

ஆதிரை தானதில் அபயமென் றருளுவன்.....

ஆதிரை வதளைல்  ஆகிரும் ஆதியில்,,,

ஆதிரு ஆதிரை ஆலமர் ஆரணா,,,,,என்ற

பாடலைதிருவாதிரை நட்சதிரகாரர்கள்  "அபய வரதீஸ்வரர் முன் நின்று பாடினால் சிவனின் திருவருளும் ரைவ மகரிஷியின் அருளும் எளிதில் பெறலாம். 

      இத்தலத்திலுள்ள சிவன் சந்நிதியில் ஆயுள் ஹோமமும்,மிருதியஞஜய ஹோமமும் செய்தால் எமபயம் நீங்கி ஆயுள் விருத்தியாகும் மற்றும் திருமணதோஷம், இருந்தாலும் இங்கு வழிபாடு செய்தால் பலன்கள் உடனே கிடைக்கும்   

 

No comments:

Post a Comment